Skip to main content

Posts

Featured

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?!

பகடை ஆட்டத்திற்குமுன், பாண்டவர்கள் செழிப்பு மற்றும் சக்தியின் உச்சத்தை அடைந்திருந்தனர். துரதிருஷ்டவசமாக, அவர்கள் அத்தகைய வளர்ச்சியைக் கையாள போதுமான ஞானத்தை பெற்றிருக்கவில்லை. அவர்களுடைய ஆன்மீக வழிகாட்டியாக எப்போதும் கிருஷ்ணனே இருந்தான். ஒருமுறை, அவன் அங்கு இல்லை - அவர்கள் செய்திவைத்திருக்கிற குழப்பத்தை காணுங்கள்! பிரச்சனை யாதெனில், பாண்டவர்கள் கண்ணியமானவர்களாக இருந்தபோதிலும் - கடவுளுக்கு பயந்திருந்த போதிலும், எவ்வித கேள்வியுமின்றி சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பவர்களாக இருந்தபோதிலும் - ஒரு உயர்ந்த முதிர்ச்சி ஒன்று அவர்களிடம் இல்லை. அவர்கள் உள் குரலுடனும் உள்ளுணர்வு ஞானத்துடனும் தொடர்பு கொள்ளவில்லை. உண்மையில், கிருஷ்ணனே அவர்களின் உள் குரல். ஆனால், அவர்கள் தங்களுக்குள் கடந்து சென்று, "கிருஷ்ணத்துவத்தை (Krishna-hood)" தங்கள் இதயங்களில் சுயேட்சையாக பெற்றுக் கொள்ள வேண்டும். யுதிஷ்டிரர் விளையாட்டை கையாண்ட விதம் அவர் இன்னும் முழுமையாக 'பூர்ண' சக்கரவர்த்தி ஆகவில்லை என்பதை காட்டியது - பூரணமடைய இன்னும் இருக்கிறது. புத்தகவியலான அந்த முழுமை போதுமானதாக இல்லை. அவர் தர்மத்தின் அ...

Latest posts

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே!

விறகுகள் - பகுதி 10

விறகுகள் - பகுதி 9

விறகுகள் - பகுதி 8

விறகுகள் - பகுதி 7

விறகுகள் - பகுதி 6

A piece of thought!

விறகுகள் - பகுதி 5

விறகுகள் - பகுதி 4

விறகுகள் - பகுதி 3

விறகுகள் - பகுதி 2

விறகுகள் - பகுதி 1

அன்னத்தை போல் வாழும் கலை!

வியாசர் கூறிய அந்த 'முள்'